Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன உணவால் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு உதவி: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:52 IST)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனை அடுத்து அந்த காப்பகத்தில் செய்யப்பட்ட உணவை பரிசோதனை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறுவர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு கொண்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செய்துள்ளார்.
 
மேலும் இந்த உணவைச் சாப்பிட்டு உடல் நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கவும் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை நிறுத்திவைப்பு.. இந்திய - ஏமன் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை..!

பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா.. நேரலையில் பார்த்த பெற்றோர் ஆனந்தக்கண்ணீர்..!

அதிகரிக்கும் மின் வாகனங்கள்! 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்! - மின்வாரியம் அறிவிப்பு!

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments