Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:35 IST)
இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் செல்போன் உற்பத்தி 14 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு செல்போன் உற்பத்தியில் மதிப்பு 18 ஆயிரத்து 900 கோடி என்று இருந்த நிலையில் தற்போது 2.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உள்பட பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments