Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 31 வரை ஊரடங்கு: என்னென்ன புதிய தளர்வுகள்?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (19:16 IST)
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
 
இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் தட்டச்சு சுருக்கெழுத்து மையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கலாம் என்றும் 50 சதவீத மாணவர்கள் மற்றும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே இருந்த தளர்வுகளான திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர்கள் இறுதி நிகழ்ச்சிக்கு 20 பேர்கள் மட்டுமே தொடரும் என்றும் அறிவித்துள்ளார் 
 
திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திரையரங்குகள் தற்போது திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்