Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப்பொருள் ஒழிப்பு: 5 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்..!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (14:52 IST)
போதைப்பொருள் ஒழிப்பிற்காக காவல்துறையில் 5 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவித்துள்ளார்.
 
சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு  தினத்தையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் பெற்ற ஐந்து பேர்களின் பெயர்கள் இதோ:
 
1. கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்
 
2.  தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ்
 
3. சேலம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன்
 
4. நாமக்கல் காவல் ஆய்வாளர் முருகன் 
 
5. நாமக்கல் மாவட்ட முதல்நிலை காவலர் குமார் 
 
மேற்கண்ட ஐந்து நபர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளிடம் சிறுநீரகத்தை வரதட்சணையாக கேட்ட மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

வந்துவிட்டது வயர்லெஸ் செல்போன் சார்ஜர்.. இனி சார்ஜ் போட்டு கொண்டே பேசலாம்..!

நீங்கள் உதைத்து விளையாட இந்தியா கால்பந்து அல்ல! அமெரிக்க முன்னாள் அதிகாரி ஆவேச பாய்ச்சல்!

மாலத்தீவின் உலக அளவிலான தூதராகிய பாலிவுட் நடிகை.. சில மாதங்களுக்கு முன் இருந்த நிலைமையே வேறு..!

பிரபலங்களை மிரட்டி பணம் பறித்த டிவி செய்தி தொகுப்பாளர்கள்.. பெண் உள்பட இருவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments