Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு கோவில்! – முதல்வர் திறந்து வைக்கிறார்!

Webdunia
திங்கள், 25 ஜனவரி 2021 (14:52 IST)
எதிர்வரும் 27ம் தேதி சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படுவதை தொடர்ந்து மதுரையில் அவருக்கு கோவிலும் திறக்கப்பட உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அதிமுக இடையே கட்சி சார்ந்த பணிகளையும் முடித்து வருகிறது. அந்த வகையில் மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் எதிர்வரும் 27ம் தேதி நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் முழு உருவ சிலைகள் அமைக்கப்பட்டுள்ள அந்த கோவிலை எதிர்வரும் 30ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments