Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (11:46 IST)
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தவிர அவர்கள் சுயதொழில் செய்ய மற்றும் வாகனங்களையும் அளித்து அரசு உதவி வருகிறது.

இதுவரை ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் வரும் ஜனவரி 2023 முதல் இந்த உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை மாற்றுத்திறனாளிகள் வரவேற்றுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments