Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:51 IST)
அதிகனமழை முன்னெச்சரிக்கை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!
 
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்டா உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் மக்களின் பாதுகாப்பு கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments