திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் ..

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:45 IST)
கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் கடற்கரையில் இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 தமிழ்க்கடவுள் முருகன் சூரபத்மனையும், சிங்கமுகாசூரனையும் வேல் கொண்டு வதம் செய்தார்.

 பின்னர், மாமரமும், சேவலுமான உருமாறி வரும் சூரபத்மனை சேவலும், மயிலுமான முருகன் ஆட்கொள்கிறார்.

இத்தகைய சிறப்பு பெற்ற இந்நிகழ்ச்சியில் கொரொனா காரணமாக இந்த அண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments