Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் - முதல்வர் அறிவிப்பு !

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (13:46 IST)
துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் - முதல்வர் அறிவிப்பு !

துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார்கள் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
 
துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைகப்படுவார்கள் என அறிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பை கேட்ட தூய்மைப் பணியாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்துணவில் காலாவதியான கடலைமிட்டாய்கள்! தடை செய்து அதிரடி உத்தரவு!

மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாட்டுக்கறி விருந்தா? - தமிழக அரசு விளக்கம்!

பனிப்பொழிவுக்கு பதிலாக சோப்பு நுரை.. சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய நிர்வாகம்..!

புதிய தலைமை தேர்தல் ஆணையர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள்: திரிணாமுல் காங்கிரஸ் கிண்டல்..!

அமெரிக்க விமான விபத்தில் 67 பலியான சம்பவம்.. 100 ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments