Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் - ஒருவர் பலி.

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:14 IST)
நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.
 
பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முத்து மனோ (27) என்பவர் பலியானார். இவர், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கில் கடந்த 8ந்தேதி கைதாகி பாளை சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மனோ பலியானார். இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து சாலை மறியல் ஈடுபட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

மது குடித்த 2 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..பொள்ளாச்சி அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments