Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்...

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (19:47 IST)
புதுக்கோட்டை மாவட்டம்  பேருந்து நிலையத்தில்  கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் புதிய  பேருந்து நிலையத்தில் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இருபிரிவினர் மோதிக் கொண்டனர்.

இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களிடையே இந்த மோதம் மதுபோதையில் ஏற்பட்டதாகவும்,  தற்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு மாணவரிடம் போலீஸ் விசாரித்து வருவதால், விரைவில் மற்ற மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகிறது.

 
Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளா மிகப்பெரிய வெற்றி.. எந்த பிரச்சனையும் இல்லை.. சமாஜ்வாடி குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை பதில்..!

ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!

பாவப்பட்டவர்களை பாதுகாக்கக் கூட மனசில்லையா? - ட்ரம்ப்பை கண்டித்த போப் ஆண்டவர்!

லோன் பணம் ரத்து, இழப்பீடு ரூ2 லட்சம்! பண மோசடியில் அலட்சியம் காட்டிய வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் நல்ல நேரம்! - பிரான்சில் பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments