Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:49 IST)
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சமாக 8000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்துக் கட்டுப்பாட்டை குறைக்க தற்போது தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மருத்துவக் குழுவினரோடு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments