Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் ‌ஸ்டாலின்

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (17:35 IST)
கோவை உள்ளிட்ட பகுதிகளில்,   பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின்  இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


உள்ளிட்ட  மாவட்டங்களில்  நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில், இன்று  நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
 
தமிழத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் வகையில்  20 நடமாடும் காய்கனி அங்காடிகளை   முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் காய்கணி அங்காடிகள் மூலம் மக்கள் பயனடையும் உள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 Edited By Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments