Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 48 மணி நேரத்தில் வானிலை எப்படி மாறும்..?

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (12:02 IST)
வானிலை குறித்த முக்கியத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

 
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்து வருவதால் தமிழகத்தில் இன்னும் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் வானிலை குறித்த முக்கியத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 
 
சென்னையில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 24 பேர் கவலைக்கிடம்..! தமிழக அரசு அதிர்ச்சி தகவல்..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்...!!

மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? தங்கர்பச்சான்

வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் திமுக..! முதல்வர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி..!!

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments