Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேத்துதான் தமிழ் கத்துக்க தொடங்கினேன்! – சென்னை புதிய தலைமை நீதிபதி!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (13:15 IST)
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள முனீஸ்வர் பண்டாரி தமிழ் கற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட அவர் பேசுகையில் “எவ்வித அச்சமுமின்றி, பாரபட்சமின்றி நேர்மையாக செயல்பட உறுதி அளிக்கிறேன். நேற்றுதான் தமிழ் கற்க தொடங்கினேன். அடுத்து வரும் நாட்களில் தமிழில் பேச முயற்சிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பது சினிமா டைட்டிலில் மட்டும் தான்: ராமராஜன் கண்டனம்..!

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments