Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை துறைமுகம் டெபாசிட் செய்த ரூ.100 கோடி எங்கே? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (18:30 IST)
சென்னை துறைமுகம் டெபாசிட் செய்திருந்த ரூபாய் 100 கோடி பணம் திடீரென காணாமல் போனதாக கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை துறைமுகம் சென்னையில் கோயம்பேட்டில் உள்ள வங்கி ஒன்றின் கிளையில் ரூபாய் 100 கோடியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெபாசிட் செய்ததாக கூறப்படுகிறது 
 
செய்யப்பட்ட பணத்தை வங்கியில் உள்ள ஒரு சிலர் கூட்டு சேர்ந்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 100 கோடி ரூபாயை யார் யார் மோசடி செய்தார்கள்? யார் யார் பங்கு போட்டுக் கொண்டார்கள்? என்பது குறித்த விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் இந்த மோசடியை செய்தவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
சென்னை துறைமுகம் டெபாசிட் செய்த 100 கோடி திடீரென காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments