Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:18 IST)
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா னா வைரஸ் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக கடந்த சில நாட்களில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments