சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி.. பயணிகள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (10:55 IST)
சென்னை மற்றும் நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக முடிந்ததாகவும்  இந்த ரயில்  24ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் விழுப்புரத்தில் நின்று செல்லும் என்ற அறிவிப்பால் விழுப்புரம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே சென்னை மைசூர் மற்றும் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் தற்போது மூன்றாவது வந்தே பாரத் ரயில் சென்னை நெல்லை இடையே இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments