Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகா்கோவில்-சென்னை வாராந்திர ரயில் சேவையில் மாற்றம்

சென்னை
Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (08:00 IST)
நாகர்கோவில் இருந்து சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூரக்கு மாலை 4.15 மணிக்கு கிளம்பும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இனி தாம்பரம் ரயில் இருந்து இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் என்றும் தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments