Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயல்புக்கு வந்தது மெட்ரோ ரயில் சேவை: நிர்வாகம் அறிவிப்பு!

Webdunia
சனி, 25 ஜூன் 2022 (08:29 IST)
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் இரு தளங்களிலும் பத்து நிமிடங்கள் தாமதமாக இயங்குகிறது என வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட உடன் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
 
இந்நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு முழுமையாக சரி செய்யப்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில் சேவை தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது என்றும் இன்று அதிகாலை 5 மணி முதல் அனைத்து வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments