Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயிலில் இனி டோக்கன் கிடையாதா? அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (07:16 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது பயணிகளுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வழங்கும் நிலையில் டோக்கன்களிஅ நிறுத்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த டோக்கன்கள் பயணிகள் தங்கள் பயண முடிவில் செலுத்திவிட வேண்டும் என்ற முறை அமல்படுத்தப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு டோக்கனை ஒருவர் மட்டும் இன்றி மீண்டும் மீண்டும் மற்றொருவரும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது பாதுகாப்பை கருத்தில் கொண்டு டோக்கன்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியில் இருந்து
 
சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments