Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐஐடி மாணவி !

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (16:13 IST)
சென்னை ஐஐடி  மாணவி  ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சடலாமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளம்பெணொருவர் தலை, முகத்தில் ஆயம் ஏற்பட்டு, மர்மமான முறையில் சடலமானகக் கிடப்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்க் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த மரணம் குறித்து போலீஸார் விசாரணையில்,உயிரிழந்த பெண் ஒடிஷா மா நிலத்தைச் சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகாஸ்ரீ என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், டெல்லியில் எம்.டெக். பிஎச் டி முடித்தவர் என்றும், இவர் சென்னை ஐஐடியில்  3 மாத  ஆராய்ச்சிகள் படிப்புகள் வந்ததாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments