Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தையின் தலையில் மாட்டிய அலுமினியப் பானை!

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (16:08 IST)
ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் ஒரு குழந்தையின் தலையில் அலுமினியப் பானை மாட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி அருகே கிளாக்குளம் என்ற  பகுதியில் வசித்து வருபவர் பழனிசாமி. இவரது ஒன்றரை வயது மகன் அஜித் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த அலுமிய சமையம் பாத்திரத்திற்குள் அவரது தலை சிக்கியுள்ளது.

இந்தப் பாத்திரத்தில் உள்ள வாய்ப்பகுதி  குறுகியதாக இருந்ததால் குழந்தையின் தலையை வெளியே எடுக்கவில்லை என்பதால் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்.

பின்னர், பரமக்குடி தியணைப்பு நிலையத்திற்கு குழந்தை தூக்கிச் சென்றனர்,  பின்னர், பல மணி போராட்டத்திற்குப் பின்  பாத்திரத்தை வெட்டி அகற்றி, குழந்தையை மீட்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments