Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:20 IST)
சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடம் ஒன்று கட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 
 
இதனையடுத்து இதுகுறித்து நீதிமன்றத்தில் மாநகராட்சியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னதாக சென்னை அண்ணா நகர் டவர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை காலி செய்யும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் இந்த நோட்டீசை எதிர்த்து கிளப் நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
 
இதனையடுத்து அண்ணா நகர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடம் விரைவில் அகற்றப்படும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments