Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (14:54 IST)
தமிழகத்தில் மனித கழிவுகளை மனிதரே அள்ளுவதை முற்றிலும் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுவதாக அளித்திருந்த வாக்குறுதிகளில் மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை நிறுத்துவது, அதற்கு விஞ்ஞான முறைகளை பயன்படுத்துவதும் ஒன்றாகும். இந்நிலையில் இதுகுறித்த வழக்கு சபாய் கர்மாச்சோரி அந்தோலன் என்ற அமைப்பின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று இந்த வழக்கில் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் நடமுறையை ஒழிக்க தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments