Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குக்கு தடை விதிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:22 IST)
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எதிரான வழக்குகளை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது ஆர் எஸ் பாரதி உள்பட ஒருசிலர் பதிவு செய்த  வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் எஸ் பி வேலுமணி எதிரான வழக்குகளில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட முடியாது என்றும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
ஆர் எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வேலுமணி தரப்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தது என்பதும் இந்த மனு மீதான தீர்ப்பில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments