Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா கைக்கு சென்ற வேதா இல்லம்; மேல்முறையீடு செய்ய அதிமுகவுக்கு அனுமதி!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (11:34 IST)
அதிமுக ஆட்சியில் அரசுடமையாக்கப்பட்ட வேதா இல்லம் தற்போது தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக மேல்முறையீடு செய்ய உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் அவர் வாழ்ந்து வந்த வேதா இல்லத்தை அரசுடமையாக்கி கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர் தீபா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வேதா இல்லத்தை தீபாவிடமே ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அதிமுக பிரபலங்கள் பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments