Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை எலெக்ட்ரிக் ரயில்களில் ஏசி பெட்டி! – பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (10:17 IST)
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டி பொருத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



சென்னையின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ஒன்று சென்னை புறநகர் மின்சார ரயில்கள். சென்னை கடற்கரை தொடங்கி தாம்பரம், செங்கல்பட்டு வரையிலும், செண்ட்ரல் தொடங்கி திருவள்ளூர், திருப்பதி வரையிலும் விரியும் மின்சார சேவைகளை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் சோதனை முயற்சியாக ஏசி பெட்டிகள் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வே சோதனை முயற்சியாக 2 – 3 ஏசி பெட்டிகளை இணைக்க உள்ளதாகவும், 6 மாதங்களுக்கு பின்னர் இதன் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments