Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எனக்கு வாழ பிடிக்கவில்லை” – கடிதம் எழுதி சிறுவன் தற்கொலை!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (11:43 IST)
சென்னை வானகரம் பகுதியில் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். கடந்த சில தினங்களாக சிறுவன் மனசோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு பேற்றோர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, “இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்துக் கொள்கிறேன்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு, 5வது மாடியில் இருந்து சிறுவன் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளான்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments