Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புத்தக கண்காட்சி: கடைசி நாளில் 50% வரை தள்ளுபடி!

Webdunia
ஞாயிறு, 6 மார்ச் 2022 (19:55 IST)
சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் முடிவடைந்தது 50% வரை புத்தகங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
45வது சென்னை புத்தகக்காட்சி இன்றோடு நிறைவடையும் நிலையில், கடைசி நாள் என்பதால் சில அரங்குகளில் 10% முதல் 50% வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் புத்தக விற்பனை சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இதுவரை புத்தகக் கண்காட்சியில் 12 கோடி ரூபாய்க்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாகவும், 8 லட்சம் மாணவர்கள் உட்பட 15 லட்சத்திற்கும் மேலான வாசகர்கள் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பதாகவும் பபாசி தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments