Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:50 IST)
சமீபத்தில் சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதும் இதனை அடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் யாவரும் பிடிபட்டனர் என்பதும் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்கப்படது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது இது குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறை சென்னை தனியார் வங்கி நகை கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் 3.5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments