Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு நடத்த உத்தரவு

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (10:49 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட முழு அளவில் குறைந்து விட்டாலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது 
 
நேற்று தமிழகத்தில் 98 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் 90 பேர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments