Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (19:28 IST)
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் விடுமுறை என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்பதும், வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments