Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. மருத்துவமனையில் என்னிடம் பேசினார் - சமையலர் ராஜம்மாள் தகவல்

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (18:50 IST)
ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதித்த மறுநாள் தான் சந்தித்து பேசியதாக சமையலர் ராஜம்மாள் விசாரணையில் தெரிவித்தார்.
 

ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக இளவரசி, விவேக், தீபா என பலரையும் விசாரித்தனர். 
 
இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள் விசாரணையில் ஆஜராகி கூறியபோது, நான் ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் (செப்.23) அவரை நேரில் சென்று சந்தித்ததாக கூறினார் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு..!

16 வயது பள்ளி மாணவி கர்ப்பம்.. குழந்தை பிறந்த போது பலியான பரிதாபம்.. பெற்றோர் அதிர்ச்சி..!

வெளிநாட்டினர் வீடு வாங்க தடை.. ஆஸ்திரேலிய அரசு அதிரடி உத்தரவு..!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு.. கூட்டணிக்கு மிரட்டலா?

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments