Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் வங்கி லாக்கரில் சோதனை

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:00 IST)
அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர்  வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது.

இந்தச் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோடி அதிமுக முன்னாள் அமைச்சர ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கக் கோரி தமிழ்நாடு அரசு கேவிய்ட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அதேபோல், கோவை குனியமுத்தூரில் உள்ள வங்கியில் கணக்கு வைத்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் லாக்கரை நேற்று முன் தினம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments