Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (22:55 IST)
புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், இன்று புதுச்சேரி யூனியன் சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments