Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (22:55 IST)
புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், இன்று புதுச்சேரி யூனியன் சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments