Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சேவையில் மாற்றம்…

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (21:33 IST)
செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் (  எண் 06182 ) சனி மற்றும் ஞாயிறுகளில் புறப்பட்டுச் செல்லும் எனவும் மறுவழித்தடத்தில் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு ரயில் ( எண்- 06181) புதன், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை புறப்பட்டு வந்துசேரும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments