Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.....வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (16:18 IST)
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும், கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், சேலம்,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட் பகுதிகளில் மிதமான மழை பெய்யுமெனவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வான மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments