Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் 70 ரூபாய்க்கு தக்காளி விற்க வேண்டும்: மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (08:16 IST)
தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 
 இந்த நிலையில் தக்காளி விலை சில்லறை விலையில் 100 ரூபாய்க்கு அதிகமாகவும்  விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிலையில்  நாளை முதல் தக்காளி சில்லறை விற்பனை ரூபாய் 70 க்கு விற்க வேண்டும் என  மத்திய நுகர்வோர்  விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தக்காளி சில்லறை விற்பனை ரூ.100க்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் ரூ.70-க்கு விற்க வேண்டும் என NCCF மற்றும் NAFED-க்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தக்காளி விலை குறைவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக எம்பிக்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்..!

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எப்போது? மத்திய அரசு தகவல்..!

இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. என்ன காரணம்?

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments