மறைந்த எஸ்.பிபிக்கு பதிலாக உயிருடன் உள்ளவருக்கு இரங்கல் தெரிவித்த செல்லூர் ராஜூ

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (16:42 IST)
மறைந்த எஸ்.,பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு பதில் உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று பாடகர் எஸ்பிபி  உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பலரும்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு மறைந்த எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்துவதற்குப் பதிலாக  உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

அடுத்த கட்டுரையில்
Show comments