பஸ் ஓட்டையில் விழுந்து மாணவி சுருதி பலி வழக்கு - 8 பேர் விடுதலை!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (08:50 IST)
2012ம் ஆண்டு தாம்பரம் சேலையூர் அருகே பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து மாணவி விழுந்து பலியான வழக்கில் தீர்ப்பு!
 
2012ம் ஆண்டு தாம்பரம் அருகே பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து உயரிழந்த சிறுமி சுருதி வழக்கில் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் 
 
சிறுமி சுருதி உயிழிந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

500 கோடி ரூபாய் கொடுத்து முதல்வர் பதவியை விலைக்கு வாங்க எங்களிடம் பணம் இல்லை: சித்து மனைவி

ஈரோட்டில் மாற்று இடம் தேர்வு செய்துவிட்டோம்: விஜய் பொதுக்கூட்டம் குறித்து செங்கோட்டையன்..!

போலீஸ் கையை கடித்த தவெக தொண்டர்... தேடிப்பிடித்து கைது செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments