Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுல சேர்ந்த நேரம்... அண்ணாமலை மீது கேஸ்!!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (14:56 IST)
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உட்பட பாஜகவினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு.
 
தமிழகத்தை சேர்ந்தவரான அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் பணிபுரிந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது பணியை விடுத்து தற்சாற்பு விவசாயம் செய்ய தொடங்கினார். அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். 
 
இந்நிலையில் அவர் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பாஜக இணைப்பு நிகழ்ச்சியின் போது தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை என கொரோனா தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments