Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குதிர வண்டியா கேக்குது... பாஜக மாநில தலைவர் முருகன் மீது வழக்கு!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (10:37 IST)
பாஜக மாநில தலைவர் முருகன் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பாஜக அலுவலகத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதி இல்லாமல் சாரட் வண்டியில் (குதிரை வண்டியில்) வந்ததாக பாஜக மாநில தலைவர் முருகன் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
முருகன் மட்டுமின்றி மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் சைதை சந்துரு உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments