Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போடக் கூடாது…. நீதிமன்றத்தில் வழக்கு!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:20 IST)
மாடுகளுக்கு மூக்கனாங்கயிறு போட்டு துன்புறுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கில் மாடுகளை கட்டுப்படுத்த அதன் மூக்குகளில் துளையிட்டு மூக்கனாங்கயிறு போட்டு மாடுகளை துன்புறுத்துகின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் இது உலகம் முழுவதும் இருக்கும் வழிமுறைதான் என்றும் இது சம்மந்தமாக பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு சம்மன் அனுப்பி வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments