Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் வழியே செல்லும் 9 ரயில்கள் ரத்து- தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:52 IST)
கரூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய நகராட்சிகளில்  ஒன்று கரூர். இதன் வழியே இயக்கப்பட்டும் 9 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளதாவது:

ALSO READ: பொங்கலுக்கு சிறப்பு ரயில்! எங்கே? எப்போது? – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
 
கோவை வஞ்சிபாளையம் – சோமனூர், சாமல்பட்டி- தசம்பட்டி- தாதம்பட்டி, குளித்தலை- பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கோவை- கரூர் வழியே இயக்கப்பட்டும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments