சென்னையில் வெள்ளம்: தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு !

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (20:49 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வரும் நிலையில், சென்னை பெருநகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்துள்ள இடங்களுக்கு  ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்கு உதவிட தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்காதா? பயணிகள் அதிருப்தி..!

போட்டியின்றி தேர்வான தமிழக ராஜ்யசபா எம்பிக்கள்.. 6 பேர் யார் யார்?

கூரையை பிய்த்து கொண்டு வந்த அதிர்ஷ்டம்.. டாக்சி ஓட்டுனருக்கு கிடைத்த 10 கோடி லாட்டரி பரிசு..!

குடும்ப தலைவிகளுக்கு இன்று வரவு வைக்கப்பட்ட ரூ.5000.. முதல்வர் நடவடிக்கையால் மகளிர்கள் இன்ப அதிர்ச்சி..

பெண் குழந்தை பிறந்தவுடன் வங்கிக்கணக்கில் பணம்.. பள்ளி, கல்லூரி படிப்புக்கும் திருமணத்திற்கும் நிதியுதவி.. முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments