Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: வெற்றிக்கனி யாருக்கு?

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (08:19 IST)
தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிகளிலும் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் என்ன தொடங்கப்பட்டது
 
அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
 
வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளிவந்துள்ள முதல்கட்ட தகவலின்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 7 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன அதே போல் ஹரியானாவில் பாஜக இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளன 
 
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளின் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments