Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்..

Arun Prasath
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (09:17 IST)
இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டப்பேரவையில் 2020-21க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதில் குடிமராமத்து பணிகளுக்காகவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும், சென்னையில் குடிநீர் வழங்க உருவாக்கப்பட்டு வரும் புதிய நீர்பிடிப்பு ஏரிக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அரசு மாணவர்களுக்கு காலை சுற்றுண்டி வழங்குதல், விவசாயிகளுக்கு டெல்டா குறித்த அறிவிப்புகள் ஆகியவை எதிர்ப்பார்க்கப்படலாம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments