Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலிசார் விசாரணை !

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (21:02 IST)
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. துணைமுதல்வராக ஓ. பன்னீர் செல்வம் இருக்கிறார்.
இந்நிலையில்,  இபிஎஸ் மற்றும் ஓ.பி. எஸ் ஆகிய இருவரது வீடுகளுக்கும் தலைமை செயலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. யார் இந்த மிரட்டல் விடுத்தது என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகிறது.
 
மேலும், அந்த மர்ம நபர் இன்னும் ஒரு மணிநேரத்தில் மூன்று இடங்களில்  தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்து தொலைபேசி இணைப்பை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments