Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அண்ணாமலை: என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (17:49 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒருசில பாஜக தலைவர்களும் சற்றுமுன் சந்தித்துள்ளனர்
 
இந்த சந்திப்பின்போது பஞ்சாபில் பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து பேசியதாகவும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்தது அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments